Sunday, June 19, 2011

சமமான கல்வி!!


இலாகா இல்லாத மந்திரிகள்!
காத்திருக்கும் பட்டியலில் அதிகாரிகள்!

புத்தகமில்லாத குழந்தைகள்!!

ஓரங்கட்டிய மாரல் ஸயின்ஸும்
இங்கிலீஷ் தமிழ் இலக்கணமும்
கணக்கு, அறிவியல் பாடங்களுக்கு
கடன் போகும் பி.டி. பீரியடும்

முன்னுக்கு வந்தன!
சமச் சீரானது கல்வி!!
 
கொண்டாடும் குழந்தைகள்! - உள்ளுக்குள்ளே
உண்டா இதற்கும் பரிட்சை என்னும் ஐயத்துடன்!!

13 comments:

எல் கே said...

:))

செங்கோவி said...

ஒரு பதிவு போட்டு 4 பக்கம் எழுதவேண்டிய மேட்டரை சிம்பிளா கவிதை ஆக்கிட்டீங்களே..நல்லா இருக்கு.

மதுரை சரவணன் said...

ada aamaamilla.. vaalththukkal

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹாஹா!;
நீங்கள் சொல்லுவதும் சரியாத்தான் இருக்கு.
சமச்சீர் கல்விப்பிரச்சனையை மிகச்சுலபமாகத் தீர்த்து வைத்துள்ள உங்களுக்குப் பாராட்டுக்கள்.

pichaikaaran said...

ஹா ஹா ஹா

CS. Mohan Kumar said...

:((

ஸ்ரீராம். said...

சமச்சீரான கவிதை... இதற்கு பரீட்சை வைத்தால் கேள்வித்தாளும் வெள்ளைத் தாளாய்த்தான் இருக்கும்!

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா நடத்துங்க நடத்துங்க.....

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் மாதவி, நான் பதிவுகளுக்கு புதியவள். சில நாட்களாக உஙகள் பதிவுகளை படித்து வருகிறேன். மிகவும் அருமையாக இருக்கிறது..

middleclassmadhavi said...

@ ஆல் - ஒரே பதிவுக்கு :-) ம், :-( ம்!! தாங்க்ஸ்!! கருத்தளித்து ஊக்கம் தந்தவர்களுக்கு நன்றி!!

middleclassmadhavi said...

@ RAMVI - வருக! நீங்கள் சொல்லியிருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு (ஆமா, இதில் ஒண்ணும் உள்குத்தெல்லாம் இல்லியே?!)

Unknown said...

கால ஓட்டத்திற்கேற்ப்ப குட்டியா எழுத ஆரம்பிச்சிட்டீங்க.சூப்பர்

ரிஷபன் said...

புள்ளைங்க மனசைப் படிக்கிறீங்க போல!